ஆணை முகத்தோன் தம்பி
அருள் குமரனுக்குஇளையோன்
வானவர் போற்றும் வாணி வந்தனுக்கு அருளவே வேண்டும்
சேனையில் தலைவர் போற்றும் தென்குளத்தூரில் அய்யன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே
அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையை போற்றி
மந்திரம் கையில்ஏந்தும் வாழ்குளத்தூரன் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம்செப்புமென்
கவி விளங்க கந்தனும் குருவும் வாணி கஜ முகன் காப்பதாமே
முந்திய சிவனார் போற்றி மோகினியாம் ஸ்ரீஹரி போற்றி மூர்கனாம் அசுரன் போற்றி ஸ்வாமி இந்திர வரவும் ஏற்றி ஈசநார் வேஷம் போற்றி பந்தடி கமலம் வெற்றி வந்ததோர் விரஹம் மாற்றி தர்ம
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தா
போற்றி போற்றி சாஸ்தா
நமக்குஉண்டு தாய்தந்தை போல் வருவார் இந்த தனிவழிக்கே அவரை பார்த்தால் நமக்கேதும் பயமெதும் இல்லை பயந்து பயந்து ஆற்றாமல் சொல்லி அபயமிட்டோடி வரும் சுரர்தமய் காக்கவே வரும் கரிய குன்று ஏறிய காவலனே
வாழையும் தெங்கும் வரிக்க பாழாவுடன் மாங்கனியும் சோலையும் சுருள் வண்டு உலாவும் குளத்தூரின் பதியின் சென்றால் கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில் உன் காவில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவருக்கும் சிங்கார வஞ்சி மலையேறி சனி வாரம் தொழுதபேருக்கும் மங்காத சர்வாபீஷ்டமும் கொடுப்பதாமே.......
அருள் குமரனுக்குஇளையோன்
வானவர் போற்றும் வாணி வந்தனுக்கு அருளவே வேண்டும்
சேனையில் தலைவர் போற்றும் தென்குளத்தூரில் அய்யன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே
அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையை போற்றி
மந்திரம் கையில்ஏந்தும் வாழ்குளத்தூரன் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம்செப்புமென்
கவி விளங்க கந்தனும் குருவும் வாணி கஜ முகன் காப்பதாமே
முந்திய சிவனார் போற்றி மோகினியாம் ஸ்ரீஹரி போற்றி மூர்கனாம் அசுரன் போற்றி ஸ்வாமி இந்திர வரவும் ஏற்றி ஈசநார் வேஷம் போற்றி பந்தடி கமலம் வெற்றி வந்ததோர் விரஹம் மாற்றி தர்ம
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தா
போற்றி போற்றி சாஸ்தா
நமக்குஉண்டு தாய்தந்தை போல் வருவார் இந்த தனிவழிக்கே அவரை பார்த்தால் நமக்கேதும் பயமெதும் இல்லை பயந்து பயந்து ஆற்றாமல் சொல்லி அபயமிட்டோடி வரும் சுரர்தமய் காக்கவே வரும் கரிய குன்று ஏறிய காவலனே
வாழையும் தெங்கும் வரிக்க பாழாவுடன் மாங்கனியும் சோலையும் சுருள் வண்டு உலாவும் குளத்தூரின் பதியின் சென்றால் கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில் உன் காவில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவருக்கும் சிங்கார வஞ்சி மலையேறி சனி வாரம் தொழுதபேருக்கும் மங்காத சர்வாபீஷ்டமும் கொடுப்பதாமே.......
No comments:
Post a Comment