About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Wednesday, February 1, 2017

காணிக்கை கொண்டு வந்தேன்

காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா
எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ...
வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய்
கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய்
காணான வழிசுமையுடனே நடந்து நடந்து உம்மை காண மனதில் மிக ஆசை கொண்டேன்  காணவரதன்
 ஐயப்பா ஐயப்பா
காணவரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு
தகதிதோம்  தகதிதோம்
தகதிதோம்
காணவரதன் திரு நாமம் அதை புகழ்ந்து அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு
காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
கடை கண்ணால் பாருமைய்யா.........

No comments:

Post a Comment