About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Sunday, February 5, 2017

எந்த மலை சேவித்தாலும்

ஸ்ரீ வீர தேவர்அகிலமும் ஓம்காரமாய் விளங்க
ஸ்ரீ வீர தேவர்அகிலமும் ஓம்காரமாய் விளங்க
ஸ்ரீ சபரிகிரீஸ்வரனாய் மணி பீடத்தில் அமர ஐயப்பா
கண்டபிடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய்
பாட வைப்பாய் பாட வைப்பாய் பாட வைப்பாய் ஐயப்பா
கண்டபிடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய்
நம்பினவர் ஆதரவு உற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே ஐயன்ஐயப்பனே சரணம் ஐயப்பா

எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே
எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே
ஐயப்பா எங்கயும்  நான் கண்டதில்லையே

கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமளாங்கன் வாழும் மலை
எங்கள் கோமளாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
 கோடி ஜனங்கள் வருகும் மலை
கோடி கோடி கோடி கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் ஐயன் வாழும் மலை
எங்கள் குளத்தூர் ஐயன் வாழும் மலை
(எந்த மலை சேவித்தாலும்)

பாரில் உள்ளோர் எல்லாம் புகழும் மலை
பாரில் உள்ளோர் எல்லாம் புகழும் மலை
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை
பம்பா பாலன் வாழும் மலை
(எந்த மலை சேவித்தாலும்)
சபரி நாயக சரணம் சரணம் என்று உருகி ஒருமுறைபாடினால்
சபரி நாயக சரணம் சரணம் என்று உருகி ஒருமுறைபாடினால்
சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்
சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்
மதகஜானனா குஹசகோதர வருக வருக வருக என வாழ்த்தினாள்
மதகஜானனா குஹசகோதர வருக வருக வருக என வாழ்த்தினாள்
மனம் மகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்
மனம் மகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்
ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஆரங்கள் சூட்டிடுவோம்

ஆரங்கள் சூட்டிடுவோம்
  அலங்காரங்கள் செய்திடுவோம்
கீதங்கள் பாடிடுவோம்
 பஜனை கீதங்கள் பாடிடுவோம்
மறவேனோ மறவேனோ மறவேனோ  எந்நாளும் உன்னை
 சந்தனம் சாத்திடுவோம் நெய்அபிஷேகம் செய்திடுவோம்
மனம் ஆனந்தம் கொண்டாடுவோம்
மறவேனோ மறவேனோ நான் மறவேனோ எந்நாளும் உனை
கண்கண்ட தெய்வமய்யா என் கவலைகள் தீர்ப்பாயப்பா
உனை கண்ணால் கண்டால் போதுமே
ஒருமுறை கண்ணால் கண்டால் போதுமே
மறவேனோ மறவேனோ நான் மறவேனோ எந்நாளும் உனை
ஐயா என்குலதெய்வமே  ஐயப்பா என்குலதெய்வமே
என் சபரீஷா குறைதீர்ப்பாயே
நாங்கள்உனையே நம்பிவந்தோம்
நாங்கள்உனையே நம்பிவந்தோம்
மறவேனோ மறவேனோ நான் மறவேனோ எந்நாளும் உனை
சரணம் சரணமே ஐயப்பா சாஸ்வதரூபா ஐயப்பா

Wednesday, February 1, 2017

ஐயப்பன் விருத்தம்

ஆணை முகத்தோன் தம்பி
அருள் குமரனுக்குஇளையோன்
வானவர் போற்றும் வாணி வந்தனுக்கு அருளவே வேண்டும்
சேனையில் தலைவர் போற்றும் தென்குளத்தூரில் அய்யன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே
அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையை போற்றி
மந்திரம் கையில்ஏந்தும்  வாழ்குளத்தூரன் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம்செப்புமென்
கவி விளங்க கந்தனும் குருவும் வாணி கஜ முகன் காப்பதாமே
முந்திய சிவனார் போற்றி மோகினியாம் ஸ்ரீஹரி போற்றி மூர்கனாம் அசுரன் போற்றி ஸ்வாமி  இந்திர வரவும் ஏற்றி ஈசநார்  வேஷம் போற்றி பந்தடி  கமலம்  வெற்றி வந்ததோர் விரஹம் மாற்றி தர்ம
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தா
போற்றி போற்றி சாஸ்தா
நமக்குஉண்டு  தாய்தந்தை போல் வருவார் இந்த தனிவழிக்கே அவரை பார்த்தால் நமக்கேதும்  பயமெதும் இல்லை பயந்து பயந்து ஆற்றாமல் சொல்லி அபயமிட்டோடி வரும் சுரர்தமய் காக்கவே வரும் கரிய குன்று ஏறிய காவலனே
வாழையும் தெங்கும் வரிக்க பாழாவுடன்  மாங்கனியும் சோலையும் சுருள் வண்டு உலாவும் குளத்தூரின் பதியின் சென்றால் கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில் உன் காவில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவருக்கும்  சிங்கார வஞ்சி மலையேறி சனி வாரம் தொழுதபேருக்கும் மங்காத சர்வாபீஷ்டமும் கொடுப்பதாமே.......

காணிக்கை கொண்டு வந்தேன்

காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா
எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ...
வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய்
கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய்
காணான வழிசுமையுடனே நடந்து நடந்து உம்மை காண மனதில் மிக ஆசை கொண்டேன்  காணவரதன்
 ஐயப்பா ஐயப்பா
காணவரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு
தகதிதோம்  தகதிதோம்
தகதிதோம்
காணவரதன் திரு நாமம் அதை புகழ்ந்து அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு
காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
கடை கண்ணால் பாருமைய்யா.........