About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Tuesday, January 31, 2017

AYYAPPAN VIRUTHAM

என் அன்னையும் தந்தையும் ஆகி
ஆதி குருவும் ஆகி என் அன்னையும் தந்தையும் ஆகி ஆதி குருவும் ஆகி
என் குலம் தழைக்க வந்த குலமணியே ஐயப்பா எனை ஆட்கொள்ளும் தெய்வமே
பந்தள வேந்தனே
பசுபதி மைந்தனே ஐயப்பா
உன்னை நினைந்து  நினைந்து நினைந்து நினைந்து  உருகி
உருகி உருகி  கண்ணீர் நல்கும்  பக்தர்களின் கஷ்டங்களை போக்க வந்த
குலமணியே குலமணியே குலமணியே
ஐயப்பா ஒன்றும் அறியாது போல் இருப்பது உன் ஞாயமோ
உன் மனம் என்ன கல்லோ ஒருமாரீ நுகஹ் வீண் பொருளை அழைத்திடும் உலகினில் பொய்யடாமோ பொய்யடாமோ
அன்று ஒரு யச்சியை காலில்  விளங் ஆடி அவரதையும் உண்ட செய்தி அறியாததோ நின்னுடைய லீலையாம் வெகு கோடி வேஷம் எல்லாம் மந்திரியும் நின் அடிமையாம் என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ ஏனோ  என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ என் மீது நீ இறங்காதது ஏனோ
மழலையோ நோண்டியோ ஊமையோ  ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா நான் மழலையோ நோண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா
கானான்ழி மஹில் கர்தனே கருணை மாவரி நிதியே
ஐயப்பா மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண  தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே  காயம் புலி தலைவனே    மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா  ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம் தவ யோக சித்தாந்த சபரி பீடாஸ்ரமஸ்தான          மெய்ஞான குருவே ஐயப்பா

AYYAPPAN MANTHIRAM

மகா கணபதி தியான
ஸ்லோகம்
மூக்ஷக வாஹந மோதக
ஹஸ்த
சாமர கர்ண விலம்பித
ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
மாலை அணியும் போது சொல்ல
வேண்டிய மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு
முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம்
நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத
முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது
சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ
காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம்
தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம்
நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்
சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல
மந்திரமாவது:
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான
துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும்
மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும்
சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான்
என்பதே இம்மூல மந்திரத்தின்
பொருள்.
சாஸ்தா காயத்ரீ
ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ
ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்
ஐயப்பன் மகா மந்திரம்
பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
ஐயப்பன் ஸுப்ரபாதம்
1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ
தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட
சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம்
குரு
2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய
ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத்
இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத
பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம்
கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர
நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத
மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ
சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம்
சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம்
பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே
பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப
குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச
ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா
அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு
வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ
பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம
ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ
ஸுப்ரபாதம்
11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே
புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ
ஸுப்ரபாதம்
12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச
ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே
க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம்
ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ
ஸுப்ரபாதம்
13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ
ஸுப்ரபாதம்
14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம்
மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம்
புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க
வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம்
பஜாமி நித்யம் பூதாதி நாதம்.
15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம்
பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த
ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி
நித்யம் த்ரிபுராரி புத்ரம்.
16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன
விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான்
ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்
சாஸ்த்ர ஸுப்ரபாதம்
1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்
2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்
4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள
தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
சாஸ்தா சதகம்
ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி
சுவாமியே சரணமய்யப்பா என்று
சொல்லி நமஸ்காரம் செய்ய
வேண்டும்
1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ
ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு
சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத
பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு
வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி
விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன்
விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச
தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ
மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக
நிவாரணம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத
தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே
துப்யம் நமோ நமஹ
(சுவாமியே சரணம் ஐயப்பா)
10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே
(சுவாமியே சரணம் ஐயப்பா)
மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்
ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம
ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம
ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம
ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம
ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம
ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம
ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம
ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம
ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம
ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம
ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம
ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம
ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம
ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம
ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம
ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம
ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம
ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
ஓம் ஹரிஹராத்மஜாய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி
ஸமர்ப்பயாமி
ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்
1. ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய
2. ஓம் புத்ர லாபாய
3. ஓம் மஹா சாஸ்த்ரேய
4. ஓம் சத்ரு நாச நாய
5. ஓம் மத கஜ வாகனாய
6. ஓம் பிரதயட்ச சூலாயுதாய
7. ஓம் வர வரத சர்வ ஜனமே
8. ஓம் வசமான ய ஸ்வாஹா
9. ஓம் சாஸ்த்று ஸ்ரீ பாபு ஜயாமி நமக
தற்பயாமி நமக
ஸ்ரீ சபரிகிரி வாசன் ஸ்தோத்திரம்
த்யானச் லோகம்
ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா
ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்
ஸ்ரீ மஹா ஸா ஸ்தாமாலா
மந்த்ரம்
1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக
த்யானம்
1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ
சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன்
ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி
விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம்
பூதநாயகா
2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே
தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர்
ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண
புஷ்களா நாத
த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி
ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்
த்யானம்
ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம்
ஸ்மராமி
ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்
1. அருணோதய ஸங்காசம் நீல
குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம
நந்தனம்
2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத
ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு
நந்தனம்
3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண
மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய
நந்தனம்
4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம்
பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம்
பாண்டிய நந்தனம்
5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி
நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி
நந்தனம்
ஆரத்தி மங்களம்
1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும்
தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும்
மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய
மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய
மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய
மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய
மங்களம்
3. சங்கராய சங்கராய சங்க ராய
மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய
மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய
மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண
மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்
தேவர்கள் ஸ்துதி
மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி
அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும்
ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம்
மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம்
மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும்
அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி
இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும்
துதிப்பது மிக விசேஷமாகும்.
தேவர்கள் வேண்டுதல்
1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ
தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம
2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ
நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ
நம
3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ
நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ
நம
4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ
நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ
நம
5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ
நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம
6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி
ஜெகத்பதே
7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா
ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக
ஜீவஸ்வரூபக
8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா
சர்வநாயகா
தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க
வினாசன
விருத்தம்
1. ஐயனே கருணாக ரானந்த மூர்த்தி
அசில லோகாதி நாதா
2. மெய்யாய் எழுந்தருளி விளையாடி வர
மருள வேண்டும் மிது சமயம் ஐயா
3. கையினால் அடியவர்கள் பூஜா
நைவேத்தியமும்
நெய்யினால் விளக் கேற்றியும்
4. ஐயா நீர் இங்கு வந்து எழுந்தருள்வீர்
என்று அனைவரும் காத்திருக்கோம்
5. கருணாகரா ஓங்கார
பொருளான தெய்வமே
ஹரிச் சந்திர சூடா பாலா
6. பெரிதான காட்டினில் புகுந்து
வந்துன்
மனம் தெரிவிக்க ஆசைக்
கொண்டோம்
7. கோர மிருக மேவிவளர் பாமாலை ஊடு
வழி தீரமாய் ஏறி வந்தோம்
8. காருண்யனே எங்கள் கண்ணெதிரில்
உந்தனை காணாது மனம் வாடுகிறோம்
9. ஐயனே உன் வசதி ஆரியங்காவிலோ
அச்சனார் கோவில் தன்னிலோ
10. தென் குளத்தூரிலோ தேவர்கள் மலர்
சொரியும் முத்தையனார் கோவில்
தன்னிலோ
11. விண்ணவர்கள் போற்றும்
பொன்னம்பலம்
தன்னிலோ சபரி ஹிரி வரை தன்னிலோ
12. எங்கெங் கிருக்கினும் எழியோர்கள் மீது
கிருபை செய்தருள வேண்டுமையா
13. மலைநசட்டில் வளமோங்கு மாமலையின்
வாசனை மதனே சதகோடி வடிவே
14. அந்த மதியற்ற மகிக்ஷி முகி வதை
காரணார்த்தமாய் அவதாரமான
பொருளே
15. பாண்டி முதலான பல தேச
வாசிகளெல்லாம்
பக்தி பூண்டிங்கு வந்தோம்
16. பரம காருண்யனே கருணை மிக காட்டியே
பரிவுடன் பவனி வருவாய்
17. வந்தால் ஒழித்திடும் என் சந்தாபமும்
எங்கள் சகல வித துரித மெல்லாம்
18. சித்திப் பறக்கடித்திடும் உனது பாத சார
சீரகத்தின் பொடியதை தந்தருள்வீர்
19. அந்தி பகல் உந்தனது நாமமே சிந்தனைகள்
செய்ய அருள் வாய்
20. பொய்யா தவமுனிவர் போற்றும்
பொற்பாதனே
பூர்ணா புஷ்களை நாதனே
21. பொன்னம்பலத்தில் வளர்
பூர்ணாச் சந்திர
பிரபா சோபி தானந்த திவ்யா
22. தவயோக சித்தாந்த சபரீ பீடாஸ்ரம
ஸ்தான மெய் ஞான குருவே
சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது
பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்
1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக்
கொள்ளும் போது சொல்லும்
மந்திரம்
அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.மகா கணபதி தியான
ஸ்லோகம்
மூக்ஷக வாஹந மோதக
ஹஸ்த
சாமர கர்ண விலம்பித
ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
மாலை அணியும் போது சொல்ல
வேண்டிய மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு
முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம்
நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத
முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது
சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ
காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம்
தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம்
நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்
சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல
மந்திரமாவது:
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான
துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும்
மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும்
சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான்
என்பதே இம்மூல மந்திரத்தின்
பொருள்.
சாஸ்தா காயத்ரீ
ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ
ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்
ஐயப்பன் மகா மந்திரம்
பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
ஐயப்பன் ஸுப்ரபாதம்
1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ
தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட
சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம்
குரு
2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய
ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத்
இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத
பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம்
கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர
நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத
மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ
சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம்
சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம்
பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே
பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப
குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச
ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா
அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே
தவஸுப்ரபாதம்
10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு
வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ
பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம
ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ
ஸுப்ரபாதம்
11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே
புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ
ஸுப்ரபாதம்
12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச
ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே
க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம்
ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ
ஸுப்ரபாதம்
13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ
ஸுப்ரபாதம்
14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம்
மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம்
புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க
வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம்
பஜாமி நித்யம் பூதாதி நாதம்.
15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம்
பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த
ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி
நித்யம் த்ரிபுராரி புத்ரம்.
16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன
விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான்
ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்
சாஸ்த்ர ஸுப்ரபாதம்
1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்
2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்
4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள
தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்
சாஸ்தா சதகம்
ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி
சுவாமியே சரணமய்யப்பா என்று
சொல்லி நமஸ்காரம் செய்ய
வேண்டும்
1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ
ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு
சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத
பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு
வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி
விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன்
விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம்
ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச
தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ
மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக
நிவாரணம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத
தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே
துப்யம் நமோ நமஹ
(சுவாமியே சரணம் ஐயப்பா)
10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே
(சுவாமியே சரணம் ஐயப்பா)
மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்
ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம
ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம
ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம
ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம
ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம
ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம
ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம
ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம
ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம
ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம
ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம
ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம
ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம
ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம
ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம
ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம
ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம
ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
ஓம் ஹரிஹராத்மஜாய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி
ஸமர்ப்பயாமி
ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்
1. ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய
2. ஓம் புத்ர லாபாய
3. ஓம் மஹா சாஸ்த்ரேய
4. ஓம் சத்ரு நாச நாய
5. ஓம் மத கஜ வாகனாய
6. ஓம் பிரதயட்ச சூலாயுதாய
7. ஓம் வர வரத சர்வ ஜனமே
8. ஓம் வசமான ய ஸ்வாஹா
9. ஓம் சாஸ்த்று ஸ்ரீ பாபு ஜயாமி நமக
தற்பயாமி நமக
ஸ்ரீ சபரிகிரி வாசன் ஸ்தோத்திரம்
த்யானச் லோகம்
ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா
ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்
ஸ்ரீ மஹா ஸா ஸ்தாமாலா
மந்த்ரம்
1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக
த்யானம்
1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ
சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன்
ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி
விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம்
பூதநாயகா
2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே
தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர்
ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண
புஷ்களா நாத
த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி
ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்
த்யானம்
ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம்
ஸ்மராமி
ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்
1. அருணோதய ஸங்காசம் நீல
குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம
நந்தனம்
2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத
ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு
நந்தனம்
3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண
மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய
நந்தனம்
4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம்
பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம்
பாண்டிய நந்தனம்
5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி
நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி
நந்தனம்
ஆரத்தி மங்களம்
1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும்
தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும்
மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய
மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய
மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய
மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய
மங்களம்
3. சங்கராய சங்கராய சங்க ராய
மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய
மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய
மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண
மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்
தேவர்கள் ஸ்துதி
மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி
அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும்
ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம்
மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம்
மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும்
அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி
இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும்
துதிப்பது மிக விசேஷமாகும்.
தேவர்கள் வேண்டுதல்
1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ
தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம
2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ
நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ
நம
3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ
நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ
நம
4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ
நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ
நம
5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ
நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம
6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி
ஜெகத்பதே
7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா
ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக
ஜீவஸ்வரூபக
8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா
சர்வநாயகா
தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க
வினாசன
விருத்தம்
1. ஐயனே கருணாக ரானந்த மூர்த்தி
அசில லோகாதி நாதா
2. மெய்யாய் எழுந்தருளி விளையாடி வர
மருள வேண்டும் மிது சமயம் ஐயா
3. கையினால் அடியவர்கள் பூஜா
நைவேத்தியமும்
நெய்யினால் விளக் கேற்றியும்
4. ஐயா நீர் இங்கு வந்து எழுந்தருள்வீர்
என்று அனைவரும் காத்திருக்கோம்
5. கருணாகரா ஓங்கார
பொருளான தெய்வமே
ஹரிச் சந்திர சூடா பாலா
6. பெரிதான காட்டினில் புகுந்து
வந்துன்
மனம் தெரிவிக்க ஆசைக்
கொண்டோம்
7. கோர மிருக மேவிவளர் பாமாலை ஊடு
வழி தீரமாய் ஏறி வந்தோம்
8. காருண்யனே எங்கள் கண்ணெதிரில்
உந்தனை காணாது மனம் வாடுகிறோம்
9. ஐயனே உன் வசதி ஆரியங்காவிலோ
அச்சனார் கோவில் தன்னிலோ
10. தென் குளத்தூரிலோ தேவர்கள் மலர்
சொரியும் முத்தையனார் கோவில்
தன்னிலோ
11. விண்ணவர்கள் போற்றும்
பொன்னம்பலம்
தன்னிலோ சபரி ஹிரி வரை தன்னிலோ
12. எங்கெங் கிருக்கினும் எழியோர்கள் மீது
கிருபை செய்தருள வேண்டுமையா
13. மலைநசட்டில் வளமோங்கு மாமலையின்
வாசனை மதனே சதகோடி வடிவே
14. அந்த மதியற்ற மகிக்ஷி முகி வதை
காரணார்த்தமாய் அவதாரமான
பொருளே
15. பாண்டி முதலான பல தேச
வாசிகளெல்லாம்
பக்தி பூண்டிங்கு வந்தோம்
16. பரம காருண்யனே கருணை மிக காட்டியே
பரிவுடன் பவனி வருவாய்
17. வந்தால் ஒழித்திடும் என் சந்தாபமும்
எங்கள் சகல வித துரித மெல்லாம்
18. சித்திப் பறக்கடித்திடும் உனது பாத சார
சீரகத்தின் பொடியதை தந்தருள்வீர்
19. அந்தி பகல் உந்தனது நாமமே சிந்தனைகள்
செய்ய அருள் வாய்
20. பொய்யா தவமுனிவர் போற்றும்
பொற்பாதனே
பூர்ணா புஷ்களை நாதனே
21. பொன்னம்பலத்தில் வளர்
பூர்ணாச் சந்திர
பிரபா சோபி தானந்த திவ்யா
22. தவயோக சித்தாந்த சபரீ பீடாஸ்ரம
ஸ்தான மெய் ஞான குருவே
சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது
பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்
1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம்
ஐயப்பா!
மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக்
கொள்ளும் போது சொல்லும்
மந்திரம்
அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

PACHAI PATATADAI KATTI

பச்சை பட்டாடை கட்டி
பரியின் மேல் ஏறி வரும்
பச்சை குழந்தை இவர் யாரய்யா
 பார்த்தவர்கள் மயங்குவதை பாரய்யா
யாரய்யா இவர் யாரய்யா
யாரய்யா என்ன கேளைய்யா
கோடி சூர்யன் போல் முகமும்
புன்னைகையுடன் கருணை விழியும்
வீரதிலகமுடன் வருகின்றான்
 பாலன் இவன் யாரென்று கேளைய்யா
மாலனோ இல்லை  சோமனோ
மால்மருகனோ என்று கேளைய்யா
(பச்சை பட்டாடை கட்டி )
இந்திரன் குடை பிடிக்க
சந்திர சூரியன் சாமரம் போட
பந்த பாசமொடு  வாரார் பாரய்யா
விந்தையான பவனி இதை பாரய்யா

பூலோகமோ தேவதேவனோ
பூமாரியை பொழிவதை பாரய்யா
(பச்சை பட்டாடை கட்டி )

ஐயப்பன் விருத்தம்


தர்மத்தில் ஜென்மம் எடுத்து துன்பங்கள் இல்லாமல் ஒன்றுமே நானும்  காணேன்
ஏகநாயகனே ஏழைபங்களானே எருமேலி சாஸ்த்ரு அய்யனே
என்னை இவ்விதம் தவித்திட செய்வது உமக்கு நியமாகுமா அய்யனே
ஏகநாயகனே ஏழைபங்களானே எருமேலி சாஸ்த்ரு அய்யனே
என்னை இவ்விதம் தவித்திட செய்வது உமக்கு நியமாகுமா
என்னை இவ்விதம் தவித்திட செய்வது உமக்கு நியமாகுமா
கைவிட கைவல்யம் பலித்திட இதுவே நல்ல தருணம் அய்யா…
ஞானஸீஹாமனே அந்தரங்கவஹியா மந்தகாந்தக சுதனே சுதனே ஐயப்பா
அந்தரங்கவஹியா மந்தகாந்தக சுதனே சுதனே ஐயப்பா ஐயப்பா
சந்ததம் சங்கடம் வரும் போது சந்ததம் சங்கடம் வரும் போது
பந்துமாகி வரவேண்டுமே ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
பம்பா நதி கரையில் அன்புருவம் உனை கண்டு இன்பமுடன் எடுத்து மன்னன் செம்பொன்னால் தொட்டில் கட்டி தாலாட்டி தாலாட்டி
செம்பொன்னால் தொட்டில் கட்டி சீராட்டி பாலூட்டி தாலாட்டி தாலாட்டி
இன்பமுடன் எடுத்து மன்னன் செம்பொன்னால் தொட்டில் கட்டி சீராட்டி பாலூட்டி தாலாட்டி எனை ஆளாகி ஆளாகி
இந்த நாடாள வந்தமணி நான்கண்ட வீரமணி நாடாள வந்தமணி நான்கண்ட வீரமணி
இந்த காடு ஆள வந்ததென்ன விந்தையோ ஐயப்பா ஐயப்பா
கோடான கோடி ஜனம் கோடான கோடி ஜனம் கோடி கோடி கோடி கோடி கோடி ஜனம் கோடான கோடி ஜனம் கோடி கோடி  கோடி ஜனம் கோடான கோடி ஜனம் ஓடோடி வந்து ஏகாந்தமா
சபரிபீடாஸ்மரத்தில் அமர்ந்த ஸ்ரீகாந்த சம்புகுமாரா ஐயப்பா
ஆதாரமாய் எனக்கு ஆதாரமாய் எங்களுக்கு ஆதாரமாய்
பூதாதி சகல சத்குருவான ஐயப்பா
எந்தன் வாழ்நாளில் நான் எங்கு சென்றாலும் உனை பாட மறவேன் ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

Wednesday, January 25, 2017

Moola Manthra Viduthi | மூல மந்திர விடுதி

Ayyappan Kattiyam | ஐயப்பன் கட்டியம்

DHARMASASTHA MOOLAMANTHRA VIDUTHI - MOOLAMANTHRAM

SREE DHARMA SAASTHA MOOLAMANTHRA VIDUTHI
{Written in Tamil by Vadiveeswaram Subbrhmanya Bhaagavathar (Lalithaadaasar)}
If the above “Poornaa Pushkala Sametha Bhoothanaadha Dasankam” and “Sree Bhoothanaadha Bhujangam” could not be chanted by anybody they can tell the following slokam correctly (which is originally written in Tamil) and tell “Swaamiye Saranam Ayyappa” at the end of each stanzas.  If the above is done daily they will get good life say good health and wealth.  This slokam contains Moolamanthram of Sri Dharma Saastha.
1              Anthip pakalum Unathu Ambuja Malaradiyai
Chithanai Cheythen Enmeethu Un Chitham Irangaathathenna?
Kanthanukku Pin Uditha Karthanentrum Peyarvilangum
Chandiran Makizh OMkara Sabarimalai Aandavane   
(Swamiye Saranam Ayyappa!)
2              Aadiyil Un Annai Thanthai Anaivarukkum Arul Cheythathellam
Neethiyutane Therinthum Nee Irangaathathu Evvithamo?
Jothir Mayamaam Sreeyum Cherum HREEM KLEEM Udane
Bhethamintri Kaatharulvay Thensabari Aandavane     
(Swamiye Saranam Ayyappa!)
3              Innamum En Munnil Vanthu Isainthu Abhayam Thantharulum
Unnayallamal Veru Daivam Ulakil Undo Chollumayya?
Annamittu Aadarikkum HARIHARAPUTHRAAYA Entral
Chonna Varam Thantharulum Thensabari Aandavane  
Swamiye Saranam Ayyappa!)
4              Eeraaru Naamanukku Isaintha Suthan Entru Unnai
Dhaaraalamay Paninthum Dayavinnum Vaaraathathu Enna?
Veerathi Veeran Entru Vilangum PUTHRALAABHAYA
Cheerayi Koluvirukkum Thensabari Aandavane          
(Swamiye Saranam Ayyappa!)
5              Ullamathil Unnai Naan Uruthiyudane Vananga
Pillayentru Aadarippar Pinnoruvar Yaar Chollayya
Vallal Thamakke Uditha Valarum SATHRUNAASAAYA
Kallarmuthal Kaatharulum Kanakasabari Aandavane   
(Swamiye Saranam Ayyappa!)
6              Oosiyil Melirunthu Oruvan Chaitha Thavaththil Vantha
Eesan Entru Naan Thuthikka - Iniyum Irangaathathu Enna?
Vaasam Entru Kaanakathil - MATHAGAJA VAAHANAAYAA
Daasamika Pottivalar Sabarimalai Aandavane             
(Swamiye Saranam Ayyappa!)
7              Engum Valar Uncheyalai - Ezhaimika Naan thuthikka
Pennkal Iruperanaiyum - Poorana Thayavillayo?
Mangalam Cherum Madana MAHA SAASTHRE OM NAMAHA
Chenkanaka Meru Entra-Thensabari Aandavane         
 (Swamiye Saranam Ayyappa!)
8              Ethum Ariyaathathoru Ezhai Entru Enthanai Neer
Sodanai Cheythal, Sakiyach chiruvanentru Ariyaayo?
Aadi Anthamillatha Arputhane HROOM NAMAHA
Veda Oliyam Sabarimeyyan Entra Aandavane             
(Swamiye Saranam Ayyappa!)
9              Ainthu Sthalamentrum Uraikkum Aalayamellam Naathavum
Enthanudaya Nenchamathil Irukkuthentru Naan Ninaithen
Vanthenakku Arulpuriya Vallava PARAAYA GOPTHRE NAMAHA
Anthamulla Panchamugha Arul Sabari Aandavane      
(Swamiye Saranam Ayyappa!)
10           Ontrum Ariyaathavarpol Un Manamiruppathenna?
Nantranave Varam Arula Naadi En Mun Vaarumaiyya
Kantrathaiyum Thedivanthu - Kaatharul Pasuvathupol
Intrabhayam Thantharulvay En Sabari Aandavane       
(Swamiye Saranam Ayyappa!)
Or aarum Vimsathiyum - Or dasavum Or ezhum
Cheeray Inaichernthu - Sreepurathil Vaazhum Engal
Paaraalum Lalithai Petra Baalakaa Unnai Naan Maraven
Daaraalamaay Arulchey Sabarimalai Andavane            \
(Swamiye Saranam Ayyappa!)
Phalasruthi
 Thavavadivam Thaangukintra Thayayudyaay Saranam
 Thanimalaiyil Valarum Saasthave Saranam
 Kavalai Ellaam Theerthidum Karppakame Saranam
 Kasinthu Urukum Adiyavarai Kaatharulvay Saranam
 Ezhai Ennaiyum Anpanentru Etruk Kolvay Saranam
 Ayyappa Saranam Ayyappa Saranam

BHOOTHA NADHA BHUJANGAM

SREE BHOOTHA NAADHA BHUJANGAM
1              Sreethaananda Chinthaamani Srinivaasam
Sadaa Sachidaananda Poorna Prakaasam
Udaaram Sadaaram Suradharameesam
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
2              Vibhum Vedavedantha Vedyam Varishtam
Vibhoothipradam Visrutham Brahmanishtam
Vibhaaswath Praabhapradam Pushkaleshtam
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
3              Parithraanadaksham Parabbhrahmma Soothram
Spurachchaaru Gaathram Bhavadhvaantha Mithram
Param Premapaathram Pavithram Vichithram
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
4              Paresam Prabhum Poornakaarunya Roopam
Gireesaadhi Peedojwalachchaaru Deepam
Suresaathi Samsevitham Suprathaapam
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
5              Gurum Poorna Laavanya Paadaadikesam
Gireesam Mahakkoti Sooryaprakaasam
Karaambhoru Hanya-sthavethram Suresam
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
6              Hareesaana Samyuktha Sakthaika Veeram
Kiraathaavathaaram Krupaapaanga Pooram
Kireetaavatham Sojwalat Pinchabhaaram
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
7              Mahaayoga Peedejwalantham Mahaantham
Mahaavaakya Saaropadesam Susaandam
Maharshim Prakarshapradam Gnaanalandam
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
8              Mahaaranya Manmaana Saandarva Nivaasan
Ahangaara Durvaar-ahimsraa Mrugaadeen
Nihantham Kiraathaavathaaram Charantham
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
9              Prudhivyaadhi Bhoodha Prapanchaantharastham
Prudhak Bhootha Chaithanyajanyam Prasastham
Pradhaanam Pramaanam Puraana prasidhdham
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
10           Jagajjeevanam Paavanam Bhaavaneeyam
Jagath Vyaapakam Deepakam Mohaneeyam
Sughaadhaaram Aadhaara bhootham Thureeyam
Param Jyothiroopam Bhaje Bhoothanaada
11           Ihaamuthra Sath Soughya Sampannithaanam
Mahadyoni Mavyaahath Aathmaabhidhaanam
Daharpundaree Kaayanam Deepyamaanam
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
12           Thrikaalasthitham Susthiram Gnaana Samstham
Thidhamaathi Moorthyaath Makam Brahmma Samstham
Thrayee Moorthee Maarthee Chchidam Sakthi Yuktham
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
13           Idaa Pingalaa Sushumnaa Visantham
Sputam Brahmma Randdhra Swathanthram Susaantham
Dhrudam Nithya Nirvaana Muthbhaasayantham
Param Jyothiroopam Bhaje Bhoothanaadam
14           Anu Brahmma Paryantha Jeevyiakya Bimbam
Gunaakaara Mathyantha Bhakthanu Kambam
Anarkham Subhodarkam Aathmaavalambam

Param Jyothiroopam Bhaje Bhoothanaadam

ஐயப்பனும் கருப்பரும்


ஐயன் ஐயப்பனும் கருப்பரும்: 
 
ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது.
 
மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!
என்கிறது  அந்தப் பாடல் வரி.
 
கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்....
 
மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி
மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி..  எனப் போற்றுகின்றன!
 
பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்!
 
பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு
 
எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்!
 
ஸ்ரீதச மகாவித்யா எனும் நூலாசிரியர் திருவெண்காடு .கே.முத்துசாமி சாஸ்திரிகள். மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.
 
பதினெட்டாம்படி கருப்பர்: சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர்.
 
காவல் தெய்வம் கருப்பண்ண சாமி!
 
கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சற்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம், ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.
 
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை  மனதார தரிசிக்கலாம்