தந்தை தாயும் நீயே
சகல பந்துவும் நீயே
தந்தை இல்லா பாலகன் போல் தயங்குறேன் நான் இப்போ
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா
ஆதி முதலுமது அடிமையா நீ கிருபை செய்யவே நெஞ்சிறக்கம் வல்லயா
நீ கிருபை செய்யவே
வஞ்சி மலை வாழும் அய்யா
வரம் தர வேனுமய்யா
எத்தனையோ தெய்வம் நாட்டில் இருக்கையில் உம்மை நான் இறக்கமுள்ளவர் என்று இருகரம் கூப்பினேன்
சித்தம் இரங்காததேனோ
தெய்வமும் நீர் அன்றோ
பக்தன் அன்றி அறியாயோ
பரதெய்வம் நீர் அன்றோ
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா
கடற்கரை தன்னில் வாழும் ஸ்கந்தனை கை எடுத்தால்
கவலைகளை அகற்றி கருணையை பொழியுவாய்
சிலந்தி வலையில் வாசா தேவர் புகழும் நேசா
சிந்தை கவலைகள் மாற்றி தரிசனம் தாரும்மைய்யா
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா
சகல பந்துவும் நீயே
தந்தை இல்லா பாலகன் போல் தயங்குறேன் நான் இப்போ
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா
ஆதி முதலுமது அடிமையா நீ கிருபை செய்யவே நெஞ்சிறக்கம் வல்லயா
நீ கிருபை செய்யவே
வஞ்சி மலை வாழும் அய்யா
வரம் தர வேனுமய்யா
எத்தனையோ தெய்வம் நாட்டில் இருக்கையில் உம்மை நான் இறக்கமுள்ளவர் என்று இருகரம் கூப்பினேன்
சித்தம் இரங்காததேனோ
தெய்வமும் நீர் அன்றோ
பக்தன் அன்றி அறியாயோ
பரதெய்வம் நீர் அன்றோ
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா
கடற்கரை தன்னில் வாழும் ஸ்கந்தனை கை எடுத்தால்
கவலைகளை அகற்றி கருணையை பொழியுவாய்
சிலந்தி வலையில் வாசா தேவர் புகழும் நேசா
சிந்தை கவலைகள் மாற்றி தரிசனம் தாரும்மைய்யா
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா
No comments:
Post a Comment