About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Sunday, April 9, 2017

தந்தை தாயும் நீயே

தந்தை தாயும் நீயே
சகல பந்துவும் நீயே
தந்தை இல்லா பாலகன் போல் தயங்குறேன் நான் இப்போ
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா

ஆதி முதலுமது அடிமையா நீ கிருபை செய்யவே நெஞ்சிறக்கம் வல்லயா
நீ கிருபை செய்யவே
வஞ்சி மலை வாழும் அய்யா
வரம் தர வேனுமய்யா

எத்தனையோ தெய்வம் நாட்டில் இருக்கையில் உம்மை நான் இறக்கமுள்ளவர் என்று இருகரம் கூப்பினேன்
சித்தம் இரங்காததேனோ
தெய்வமும் நீர் அன்றோ
பக்தன் அன்றி அறியாயோ
பரதெய்வம் நீர் அன்றோ
எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா

கடற்கரை தன்னில் வாழும் ஸ்கந்தனை கை  எடுத்தால்
கவலைகளை அகற்றி கருணையை பொழியுவாய்

சிலந்தி வலையில் வாசா தேவர் புகழும் நேசா
சிந்தை கவலைகள் மாற்றி தரிசனம் தாரும்மைய்யா

எந்தன் மீது கோபம் ஈசா உமக்கேனேய்யா

No comments:

Post a Comment