தேஜோமயமான ஸ்ரீ சக்ர பீடம்
அதன் மேல் பக்தர்களுக்கு வாழ்வளிக்கும் பொற்கமல பாதங்கள்
பாதங்களை அலங்கரிக்கும் சதங்கை
இரு தொடை அழகும் இணைந்து தோன்றும் கம்பீரமான அழகு
கால்களை சுற்றி கட்டப்பட்டிருக்கும் வீரயோக பட்டம்
ஆழிலை ஒத்த வயிறு
தாமரை நிகர்ந்த தொப்புள்
அகன்று பரந்த மார்பு
முப்புரி நூல்
தோள்களில் வீர சங்கிலி கைகளில் வீர வளையல்கள்
சின்முத்திரை காட்டும் வலது கை
முட்டுகால் மீது படிந்து பாதங்களை சுட்டி காட்டும் இடது கை
விரல்களில் பாலக்காய் மோதிரம்
கண்டோர் மயங்கும் முகாரவிந்தம்
மௌனமாகவே ஞான உபதேசம் புரியும் மந்தகாஸவதனம்
தீர்க்கமான நாசி
கருத்தை கவர்ந்து கருணை பொழியும் இரு கமலநயனங்கள்
பக்தர்களின் குறைகளை கேட்பதற்கென்றே உள்ள நீண்ட செவிகள்
பரந்த நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகம்
அசைந்து ஆடும் சுருள் குழைகல்
இதன் எல்லாவற்றுக்கும் மேலாக நவரத்தினங்கள் இழைத்த பொற் கீரிடம்
பாதாதி கேசமாக பார்க்கிறோம்
கேசாதி பாதமாக மீண்டும் கண்டு லயிக்கிறோம்
மாறி மாறி பார்த்து கொண்டே இருக்கிறோம்
கண்களில் நீர் பனித்துரை போல் துளிர்த்து நம் பார்வையை மறைக்கிறது
நாம் பட்ட கஷ்டமெல்லாம் எங்கோ மறைந்து விடுகிறது
கண்களையும் கருத்தையும் நீர்க்கும் அழகை வர்ணிக்க முடியாமல் கலங்குகின்றோம்
அவ்வாறு அறிவார் அறிகின்றதெல்லாம் எவ்வாறு ஒருவர்க்க்கு இசைவிப்பதுமோ என்றும்
ஆசான் நிகழும் துகளாயினப் பின் பேசா அனுபூதி பிறந்ததுமே என்றும்
எண்ணி புழங்காகிதம் அடைகின்றோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அதன் மேல் பக்தர்களுக்கு வாழ்வளிக்கும் பொற்கமல பாதங்கள்
பாதங்களை அலங்கரிக்கும் சதங்கை
இரு தொடை அழகும் இணைந்து தோன்றும் கம்பீரமான அழகு
கால்களை சுற்றி கட்டப்பட்டிருக்கும் வீரயோக பட்டம்
ஆழிலை ஒத்த வயிறு
தாமரை நிகர்ந்த தொப்புள்
அகன்று பரந்த மார்பு
முப்புரி நூல்
தோள்களில் வீர சங்கிலி கைகளில் வீர வளையல்கள்
சின்முத்திரை காட்டும் வலது கை
முட்டுகால் மீது படிந்து பாதங்களை சுட்டி காட்டும் இடது கை
விரல்களில் பாலக்காய் மோதிரம்
கண்டோர் மயங்கும் முகாரவிந்தம்
மௌனமாகவே ஞான உபதேசம் புரியும் மந்தகாஸவதனம்
தீர்க்கமான நாசி
கருத்தை கவர்ந்து கருணை பொழியும் இரு கமலநயனங்கள்
பக்தர்களின் குறைகளை கேட்பதற்கென்றே உள்ள நீண்ட செவிகள்
பரந்த நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகம்
அசைந்து ஆடும் சுருள் குழைகல்
இதன் எல்லாவற்றுக்கும் மேலாக நவரத்தினங்கள் இழைத்த பொற் கீரிடம்
பாதாதி கேசமாக பார்க்கிறோம்
கேசாதி பாதமாக மீண்டும் கண்டு லயிக்கிறோம்
மாறி மாறி பார்த்து கொண்டே இருக்கிறோம்
கண்களில் நீர் பனித்துரை போல் துளிர்த்து நம் பார்வையை மறைக்கிறது
நாம் பட்ட கஷ்டமெல்லாம் எங்கோ மறைந்து விடுகிறது
கண்களையும் கருத்தையும் நீர்க்கும் அழகை வர்ணிக்க முடியாமல் கலங்குகின்றோம்
அவ்வாறு அறிவார் அறிகின்றதெல்லாம் எவ்வாறு ஒருவர்க்க்கு இசைவிப்பதுமோ என்றும்
ஆசான் நிகழும் துகளாயினப் பின் பேசா அனுபூதி பிறந்ததுமே என்றும்
எண்ணி புழங்காகிதம் அடைகின்றோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா