அந்தகாரத்திலே அருள் விளக்கேத்துவாய்
அடவியில் வழி காட்டுவாய்
ஐயப்பா
அரவு புலி மிருகங்கள் பேய் குரல் அணுகாது காத்து வருவாய்
மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மறுவாய்
எங்கள் மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மாறுவாய்
எங்கள் மரண பயமும் போக்குவாய்
இந்த விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல் என்ன ஸ்துதிக்க வரமோ
ஏறாத மலை ஏறி எய்துனை
அடிவரை ஏற்பது உன் பராமல்லவோ சந்தன சுகந்த சுந்தர சுதந்த்திர சித்த சங்க சத்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விஸ்வாஷ சபரி மாமலைவாசனே
உனை அல்லால் கதி வேறு ஏது ஐயப்பா உனை அல்லால் கதி வேறு ஏது ஐயப்பா உன் சந்நிதியில் வந்த என்னை
உன் சந்நிதியில் வந்த என்னை
தள்ளாள் ஆகாது ஐயப்பா
தந்தையும் தாயுமாய் இருந்து நீ எனை காப்பாய்
தந்தையும் தாயுமாய் இருந்து நீ எனை காப்பாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
பந்த பாசம் போலவே நொந்து நொந்து நொந்து நொந்து நொந்து நொந்து
பந்த பாசம் போலவே நொந்து நொந்து களைந்தே ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா
எந்தன் மன கவலை எல்லாம் அறிந்து நீர்
எந்தன் மன கவலை எல்லாம் அறிந்து நீர்
சிந்தையில் இழகாததது எனோ
ஸ்வாமி நான் சொல்கின்றதெல்லாம் உன் திரு செவியில் ஏற்கவும்செய்யவில்லையோ
ஏழை நான் செய்த பிழை எல்லாம்
ஏழை நான் செய்த பிழை எல்லாம்பொறுத்து என்னை காப்பது உன் கடமையன்றோ ஐயப்பா
எளியோரை காத்தருள் புரிவது இதுவென்று எங்கும்
பிரசித்தியன்றோ ஐயப்பா ஐயப்பா....
அடவியில் வழி காட்டுவாய்
ஐயப்பா
அரவு புலி மிருகங்கள் பேய் குரல் அணுகாது காத்து வருவாய்
மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மறுவாய்
எங்கள் மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மாறுவாய்
எங்கள் மரண பயமும் போக்குவாய்
இந்த விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல் என்ன ஸ்துதிக்க வரமோ
ஏறாத மலை ஏறி எய்துனை
அடிவரை ஏற்பது உன் பராமல்லவோ சந்தன சுகந்த சுந்தர சுதந்த்திர சித்த சங்க சத்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விஸ்வாஷ சபரி மாமலைவாசனே
உனை அல்லால் கதி வேறு ஏது ஐயப்பா உனை அல்லால் கதி வேறு ஏது ஐயப்பா உன் சந்நிதியில் வந்த என்னை
உன் சந்நிதியில் வந்த என்னை
தள்ளாள் ஆகாது ஐயப்பா
தந்தையும் தாயுமாய் இருந்து நீ எனை காப்பாய்
தந்தையும் தாயுமாய் இருந்து நீ எனை காப்பாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
பந்த பாசம் போலவே நொந்து நொந்து நொந்து நொந்து நொந்து நொந்து
பந்த பாசம் போலவே நொந்து நொந்து களைந்தே ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா
எந்தன் மன கவலை எல்லாம் அறிந்து நீர்
எந்தன் மன கவலை எல்லாம் அறிந்து நீர்
சிந்தையில் இழகாததது எனோ
ஸ்வாமி நான் சொல்கின்றதெல்லாம் உன் திரு செவியில் ஏற்கவும்செய்யவில்லையோ
ஏழை நான் செய்த பிழை எல்லாம்
ஏழை நான் செய்த பிழை எல்லாம்பொறுத்து என்னை காப்பது உன் கடமையன்றோ ஐயப்பா
எளியோரை காத்தருள் புரிவது இதுவென்று எங்கும்
பிரசித்தியன்றோ ஐயப்பா ஐயப்பா....