About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Thursday, March 30, 2017

அந்தகாரத்திலே அருள் விருத்தம்

அந்தகாரத்திலே அருள் விளக்கேத்துவாய்
அடவியில் வழி காட்டுவாய்
ஐயப்பா
அரவு புலி மிருகங்கள் பேய்  குரல் அணுகாது காத்து  வருவாய்
மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மறுவாய்
எங்கள் மாறாத நோய்க்கு ஒரு மருந்தாகி மாறுவாய்
எங்கள் மரண பயமும் போக்குவாய்
இந்த விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்  என்ன ஸ்துதிக்க வரமோ
ஏறாத மலை ஏறி எய்துனை
அடிவரை ஏற்பது உன்    பராமல்லவோ சந்தன சுகந்த சுந்தர சுதந்த்திர சித்த சங்க சத்குருநாதனே
சதமதன பிரகாச             கலசமுனி விஸ்வாஷ சபரி மாமலைவாசனே
உனை அல்லால் கதி வேறு ஏது ஐயப்பா உனை அல்லால்  கதி வேறு ஏது ஐயப்பா உன் சந்நிதியில் வந்த என்னை
உன் சந்நிதியில் வந்த என்னை
தள்ளாள் ஆகாது ஐயப்பா
தந்தையும் தாயுமாய் இருந்து நீ எனை காப்பாய்
தந்தையும் தாயுமாய் இருந்து நீ எனை காப்பாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
பந்த பாசம் போலவே நொந்து நொந்து நொந்து நொந்து நொந்து நொந்து
பந்த பாசம் போலவே நொந்து நொந்து களைந்தே ஐயப்பா ஐயப்பா  ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா
எந்தன் மன கவலை எல்லாம் அறிந்து நீர்
 எந்தன் மன கவலை எல்லாம் அறிந்து நீர்
 சிந்தையில் இழகாததது எனோ
ஸ்வாமி நான் சொல்கின்றதெல்லாம் உன் திரு செவியில் ஏற்கவும்செய்யவில்லையோ
ஏழை நான் செய்த பிழை எல்லாம்
ஏழை நான் செய்த பிழை எல்லாம்பொறுத்து என்னை காப்பது உன் கடமையன்றோ ஐயப்பா
எளியோரை  காத்தருள்  புரிவது இதுவென்று எங்கும்
பிரசித்தியன்றோ ஐயப்பா ஐயப்பா....